tag:blogger.com,1999:blog-1204124570182392964.post2222485390708777436..comments2023-06-20T02:01:40.233-07:00Comments on தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : உமர் அப்துல்லாவின் கொலைவெறி!Anonymoushttp://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1204124570182392964.post-12902982500429925492013-02-12T01:57:41.616-08:002013-02-12T01:57:41.616-08:00ENTHA UNMAIKAL THOLLAI THANGA MUDIYALLAENTHA UNMAIKAL THOLLAI THANGA MUDIYALLAAnonymoushttps://www.blogger.com/profile/00163074496883693032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-49746766336559635182013-02-11T22:11:35.217-08:002013-02-11T22:11:35.217-08:00ஒரு சமய மாணவர்களை மட்டும் குறிப்பாக அடிக்கிறீர்கள்...ஒரு சமய மாணவர்களை மட்டும் குறிப்பாக அடிக்கிறீர்கள் என்று கேட்டால் அது எப்படி அடுத்தவரையும் அடிக்க சொல்வது போன்றதாகும்....!<br /><br />//தோழர், இங்கே உமர் அப்துல்லா அப்படி கேட்கவில்லை. ராஜீவ்காந்தி, பியாந்த் சிங் கொலையாளிகளை தூக்கிலிட்டு அரசியலற்றத் தன்மையை நிரூபிக்க கோருகிறார் . Anonymoushttps://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-65623932330245639022013-02-11T22:08:16.336-08:002013-02-11T22:08:16.336-08:00மூவரையும் தூக்கிலிட்டு அரசியலற்றத் தன்மையை நிரூபிக...மூவரையும் தூக்கிலிட்டு அரசியலற்றத் தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறுவது மறைமுகமாக கொலைக்கு தூண்டுதல் ஆகும்.<br />அயோக்கியத்தனத்தை கண்டிக்க வேண்டும்.<br />அதே நேரத்தில் பிற உயிர்களையும் எடுக்க வேண்டும் என்பது தவறே!Anonymoushttps://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-10651905387807820202013-02-11T21:56:29.576-08:002013-02-11T21:56:29.576-08:00இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்.?
தாயி...இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்.? <br /><br />தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம். யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம். பெண்களை கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம் . <br /><br />புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம் . <br /><br />இன்னும், இன்னும் எது வேண்டுமானாலும் செய்யலாம் . <br /><br />யாரும் கேட்க மாட்டார்கள் . <br /><br />இந்தியாவை எந்த மேற்குலக அரசும் அது பற்றி கேட்காது .<br /><br />CLICK >>>>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2013/02/blog-post_3387.html" rel="nofollow"><br />காஷ்மீர். காஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்…. காஷ்மீரிகளின் வார்த்தைகளில்….</a></b><br /><br />.UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-68898879617141777252013-02-11T21:54:19.177-08:002013-02-11T21:54:19.177-08:00சகோ.குருநாதன் ....
உமர் அப்துல்லாவின் இந்த கேள்வி...சகோ.குருநாதன் ....<br /><br />உமர் அப்துல்லாவின் இந்த கேள்வி அனைவரின் உள்ளத்திலும் எழுந்தே உள்ளது..! அதற்காக இது கொலை வெறியாகாது..! பல பேரு வரிசையாக ஆசிரியரின் அடிக்காக வரிசையில் நிற்கும் போது இடையிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு சமூக மாணவர்களை மட்டும் அடித்தால் , அந்த ஆசிரியரின் யோக்கியதை என்னவாக இருக்கும்..? இந்த இடத்தில நாம் மற்றவர்கள் எல்லாம் இருக்கையில் ஏன் இப்படி இடையில் இருந்து குறிப்பாக ஒரு சமய மாணவர்களை மட்டும் குறிப்பாக அடிக்கிறீர்கள் என்று கேட்டால் அது எப்படி அடுத்தவரையும் அடிக்க சொல்வது போன்றதாகும்....!<br /><br />இங்கு ராஜீவ் வழக்கு பிரபலமாக இருப்பதால் அதை கூறியிருக்கலாம்..மற்றபடி 2001 முன் எத்தனையோ மரணதண்டனைகள் நிலுவையில் உள்ளது தானே..! 2000 ல் தர்மபுரி பேருந்து எரிப்பு ,வேளாண் கல்லூரி மாணவிகள் மூவரை பலி கொண்ட பஸ் எரிப்பு வழக்கில் இன்னும் தூக்கு வழங்கப்பட வில்லையே..?? <br /><br />இன்னும் சொல்ல போனால் இந்த கேள்வி ஒவ்வொரு நன் மக்களின் உள்ளத்திலும் வரவேண்டும் ..! பத்து வருசமா இல்லாத அவசரம் இப்போது மட்டும் ஏன்..? நிச்சயம் இது கடைந்தெடுத்த அயோக்கிய தனம்..! முஸ்லிம்களை மட்டும் தூக்கிட்டு சங்பரிவாரங்களை திருப்தி படுத்த நடத்தும் சதி...! இதில் இ.செ சிந்தனையுடன் குருநாதனும் ஒன்றாகி விடக்கூடாது என்பதே நம் அவா..!!!<br /><br />நன்றி !!Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.com