tag:blogger.com,1999:blog-1204124570182392964.post3175537080592855276..comments2023-06-20T02:01:40.233-07:00Comments on தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : தீவிரவாதிகள் முஸ்லீம்கள் அல்ல!Anonymoushttp://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-1204124570182392964.post-23188559819770199822015-02-02T02:40:46.584-08:002015-02-02T02:40:46.584-08:00ப்ரோஸ், எந்த மத வெறியரும் தீவிரவாத செயலில் ஈடுபடமா...ப்ரோஸ், எந்த மத வெறியரும் தீவிரவாத செயலில் ஈடுபடமாட்டார்கள் என்பதே என் கருத்து. ஏன்னா எந்த மதமும், மார்க்கமும் அடுத்தவர்களை துன்புறத்த சொல்லவில்லை. ஆகவே தீவிரமா மதத்தை, மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் இச்செயலில் ஈடுபடமாட்டார்கள். அரைகுறைகள் மட்டும் செய்வார்கள். ரைட்டோ?<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-49371353660257075032013-03-03T05:32:39.718-08:002013-03-03T05:32:39.718-08:00//நான் இந்து தான். என் தந்தை பாரதிய ஜனதா உறுப்பினர...//நான் இந்து தான். என் தந்தை பாரதிய ஜனதா உறுப்பினர்.<br />எனக்கு பல இஸ்லாம் நண்பர்கள் உண்டு.<br />ஆனால் நானும் சில வருடங்களுக்கு முன்பு வரை 'இஸ்லாமியர்கள் என்றாலே மோசமானவர்கள்' என்ற எண்ணத்தில்தான் இருந்தேன்.<br />பின்னர்தான் உண்மையை உணர்ந்தேன்.<br />என்னால் முடிந்தவரையில் பிறருக்கும் உணர வைப்பேன்.//<br />I am really proud of you brother.. Many thanks to you..Nanbanhttps://www.blogger.com/profile/18196469008258567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-8364053762584318122013-01-14T22:07:55.836-08:002013-01-14T22:07:55.836-08:00@உதயம்
எல்லாவற்றையும் விடுவோம்.
பதிவர் குரு நாதன...@உதயம்<br /><br />எல்லாவற்றையும் விடுவோம். <br />பதிவர் குரு நாதன் கூறிய பதிலான <br />"புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் சிங்களர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழர்களை அழித்த சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமே எதிரானவர்கள். வேறு பல விடுதலை இயக்கங்கள் நடத்திய கொடூரங்களுக்கு புலிகள் பொறுப்பு கிடையாது.<br />இதை பற்றி தலைவர் பிரபாகரன் சொல்லி இருக்கிறார்.அடுத்து அதை பற்றி ஒரு கட்டுரை இடுகிறேன். வீணாக புலிகள் மீது சேறு வாரி இறைக்க வேண்டாம்"<br /><br />என்பதற்க்கு மதவெறியர் வாஞ்சூர் (உண்மைகள் என்ற பெயரில் பதிவுலகில் வாந்தி எடுக்கும் பொய் காரன்) ன் பதில் என்ன ?<br /><br />முதலில் அதற்க்கு பதில் கூறுங்கள்? இது உதயத்துக்கும் பொருந்தும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-14184494755541764832013-01-11T06:09:42.484-08:002013-01-11T06:09:42.484-08:00மத ஆராய்ச்சி பண்ணாமல் உங்களால் உண்மையை என்றுமே உணர...மத ஆராய்ச்சி பண்ணாமல் உங்களால் உண்மையை என்றுமே உணரமுடியாது :)<br />R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-33248761815053377662013-01-10T22:02:40.548-08:002013-01-10T22:02:40.548-08:00ஹேராம் படத்தின் வசனம்:
கமல்: கைபர் கணவாய் வழியாக வ...ஹேராம் படத்தின் வசனம்:<br />கமல்: கைபர் கணவாய் வழியாக வந்த விதேசிகள் தானே நீங்கள் எல்லாம்.<br />ஷாருக்: நாங்க கைபர் கணவாய் வழியாக வந்தோம் என்றடல் உங்க ராமரும் அதே வழியாக வந்தவர் தானே.<br /><br />அந்த படத்தை நன்றாக பாருங்கள். அரைகுறையாய் பார்த்து இதைதான் சொன்னார், அதைதான் சொன்னார்னு முடிவு பண்ண கூடாது. அது வன்முறைக்கு, மதவெறிக்கு எதிரான படம். கேன்சர் வழிப்புணர்வு பற்றி படம் எடுக்கணும்னா சிகரட் குடிக்கும் காட்சி வைக்கத்தான் வேண்டும். கேன்சர்க்கு எதிரான படம்னு சொல்லிட்டு ஹீரோ இப்படி சிகரட் குடிச்சுடு இருக்கானே கேட்குறமாதிரி இருக்கு உங்க கேள்வி.<br /><br />/*விஷுவ ஹிந்து பரிஷத்(VHP) தலைவர் பிரவீன் தொகடியா. ஹைதராபாத் சார்மினார்..... */<br /><br />அதான் அப்போதே சொன்னேனே, கடவுளுக்கு கொடுக்கும் மரியாதையை, அதற்க்கு முன் உருவான மனித இனத்துக்கு கொடுத்தால், இவன் சொன்னதும், 100 கோடி இந்துக்களை கொல்லணும்னு அதே இன்னொரு ஹைதராபாத்காரன் சொன்னதும் தான அடகிவிடும். இவர்கள் எல்லாம் மதவியாபாரிகள், மதம் இல்லனா இவர்கள் பிழைக்க முடியாதுனு எல்லாரும் உணர்ந்தாலே போதும். vasunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-82242230967884305882013-01-10T21:38:49.188-08:002013-01-10T21:38:49.188-08:00ஹேராம் படத்தில் "நீங்க உங்க நாட்டுக்கு போங்க ...ஹேராம் படத்தில் "நீங்க உங்க நாட்டுக்கு போங்க டா" என்று கமல் சொன்னாரே!!<br /><br />விஷுவ ஹிந்து பரிஷத்(VHP) தலைவர் பிரவீன் தொகடியா.<br />ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள பாக்கியலட்சுமி கோவில் விவகாரம் தொடர்பாக டிசம்பர் 7 நடந்த பொதுக்கூட்டத்தில் இவர் பேசியது:<br />"பாக்கியலட்சுமி கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்காவிட்டால், ஹைதராபாத்தை அய்யோத்தியாக மாற்ற வேண்டிய நிலை வரும். இங்குள்ள முஸ்லிம்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவோம் "<br /><br /><br />அது எல்லோரையும் பார்த்து சொன்னதுதானே!<br />Anonymoushttps://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-87537352874985661072013-01-10T21:11:59.865-08:002013-01-10T21:11:59.865-08:00/*கமல் இஸ்லாமியர்களை மிக கொச்சையாக பல படங்களில் சா.../*கமல் இஸ்லாமியர்களை மிக கொச்சையாக பல படங்களில் சாடியிருக்கிறார்.*/<br /><br />இருக்கலாம். என்னோட கேள்வி எல்லா இஸ்லாமியர்களையுமா சொன்னார்?. குருதிபுனல் படத்தில் ஒரு இயக்கத்தையே சாடி இருப்பார். அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை. நான் ரூம் போட்டு யோசிகுறது இருக்கட்டும். நீங்கள் யோசிக்கவே மாடிங்குகிரின்களே. அவர்கள் சொல்ல்வது போலவே அந்த பழம்தான் அண்ணே இதுனு சொல்லுரிங்க. இதுக்கு அப்புறம் யோசிக்கத தெரியாத உங்களிடம் என்ன விளக்கம் சொன்னாலும் அதே பழ கதையைத்தான் சொல்லுவிர்கள்.vasunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-66263729307115915172013-01-10T20:33:47.912-08:002013-01-10T20:33:47.912-08:00இங்கு வந்து மத ஆராய்ச்சி பண்ணுவது என் பணியல்ல.
&#...இங்கு வந்து மத ஆராய்ச்சி பண்ணுவது என் பணியல்ல.<br /><br />'முஸ்லிம் தீவிரவாதி' என்ற வார்த்தை தவறானது.<br />அதை சொல்லவே இந்த பதிவு!Anonymoushttps://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-49595058916322659852013-01-10T20:31:57.600-08:002013-01-10T20:31:57.600-08:00என்ன அருமையான(??) விளக்கம்!!
ரூம் போட்டு யோசிப்பீங...என்ன அருமையான(??) விளக்கம்!!<br />ரூம் போட்டு யோசிப்பீங்களா?<br />உங்கள மாதிரி ஆட்களுக்குதான் இந்த பதிவே!!!<br /><br />கமல் இஸ்லாமியர்களை மிக கொச்சையாக பல படங்களில் சாடியிருக்கிறார்.<br />சொல்ல விருப்பமில்லை Anonymoushttps://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-88405612097286519452013-01-10T10:58:12.767-08:002013-01-10T10:58:12.767-08:00@குருநாதன்
நல்ல பதிவு.
எல்லா முஸ்லிம்களும் தீவிரவ...@குருநாதன் <br />நல்ல பதிவு.<br />எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்பவன் ஒருவிதத்தில் தீவிரவாதி.எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர் என்பதே உண்மை.<br />எல்லா மதங்களிலும், மத நூல்களிலும் நல்ல விடயங்களும் உண்டு கெட்ட விடயங்களும் உண்டு.<br />இந்து மதத்தில்,மத புத்தகத்தில் உள்ள கெட்ட விடயங்களை கேட்டால் நீங்கள் பட்டியலிடுவீர்கள்,பெரும்பாலான் இந்துக்களும் செய்வார்கள்.<br />இதே நீங்கள் இசுலாமிய மதத்ததில்,குர்ஆனில் நல்ல விடயங்களும் உண்டு கெட்ட விடயங்களும் உண்டு என்று கூறினால் அதை எத்தனை முஸ்லிம்கள் ஏற்பார்கள் என நினைக்கிறீர்கள்? அரிதினும் அரிதாக ஓரிருவர். அப்படி குரல் கொடுத்தவர்களையும் பிறர் ஒத்துக்கி வைத்துவிட்டனர். இதுதான் இசுலாமில் உள்ள பிரச்சனை. <br />மற்றபடி இசுலாமிலும் பல நல்ல கருத்த்துக்கள் உண்டு,ஆன்மிகம் உண்டு, முகமது நபியும் இறைதரிசனம் பெற்றவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. <br /><br />எந்தவொரு புத்தகமும் சட்டமும் அது உருவாக்கப்படும் காலத்திற்கு ஏற்றாற்போலத்தான் உருவாக்கப்பட்டுள்ளது,காலத்திற்கு தகுந்தாற்போல அதில் மாற்றங்கள் வேண்டும் என்பதை உணர்ந்தால் உலகில் எந்த பிரச்சனையும் வராது. R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-61593777507965572432013-01-10T09:26:32.674-08:002013-01-10T09:26:32.674-08:00// பெயரில்லா7 ஜனவரி, 2013 7:48 pm
"6 வயது சிற...// பெயரில்லா7 ஜனவரி, 2013 7:48 pm<br />"6 வயது சிறுமியையும் விட்டுவைக்காத காமுகன்," //<br /><br />அணாமதேயரே! <br />அந்த சிறுமி உங்களிடம் வந்து சொன்னாரா..??? <br />அ. ஹாஜாமைதீன்https://www.blogger.com/profile/15572440984307836694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-48239048207482274122013-01-10T09:23:31.297-08:002013-01-10T09:23:31.297-08:00// shakiribnu7 ஜனவரி, 2013 4:58 am
பின்லாடனுக்கும்...// shakiribnu7 ஜனவரி, 2013 4:58 am<br />பின்லாடனுக்கும், அஜ்மல் கசாபுக்கும் மசூதியில் ஜனஸா தொழுகை நடத்தி அவர்களை கௌவுரவப்படுத்துவோம்.// <br /><br />இந்த பின்னூட்டத்தை படிக்கும் போதே தெரிகிறது இது முஸ்லிம் பெயரில் ஒளிந்திருக்கும் குள்ளநரிகளில் ஒன்று. அ. ஹாஜாமைதீன்https://www.blogger.com/profile/15572440984307836694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-6292883511122542732013-01-10T09:02:45.432-08:002013-01-10T09:02:45.432-08:00இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி . நீங்கள் குர்ஆன் மற்றும...இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி . நீங்கள் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகள் படித்து தெரிந்து கொள்ளலாம். சிலர் இஸ்லாத்தை சரியாக புரிந்து பின்பற்றவில்லை என்பதால் நீங்கள் இஸ்லாத்தை குறை கூறுவது சரியன்று! இஸ்லாம் உலக மக்கள் அனைவருக்கும் ஆன மார்க்கம். யார் தவறு செய்தாலும் நாளை தண்டனை உண்டு. இவ்வுலகை படைத்து பரிபாலிக்கும் இறைவனுக்கு அஞ்சி கொள் என்று மனிதனை எச்சரித்து அவனை நல்லதை கொண்டு தீமையை தடுக்கும் மார்க்கம். நீங்கள் இஸ்லாமிய அரசை தெரிந்து கொள்ள வேண்டுமா? உமர்,அபூபக்ர் அவர்களின் ஆட்சியை படியுங்கள். எதையும் ஆராய்ந்து பின்பு ஒரு முடிவுக்கு வர வேண்டும். நீங்கள் குர்ஆணை ஆராய்ந்து பாருங்கள், அது அருளப்பட்ட காலம் சொல்லும் போதனைகள் உங்கள் எல்லா கேள்விக்கும் விடை கிடைக்கும்.<br /><br />நினைவு கொள்ளுங்கள் "தவறு" யார் செய்தாலும் "தவறு" தான் <br /><br />2:281. தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா<br /><br />3:161. எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.AhamedKabeerhttps://www.blogger.com/profile/08246629484913644028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-29556684620655797822013-01-10T03:50:08.377-08:002013-01-10T03:50:08.377-08:00சில விசயங்களை பார்ப்போம்.
90களின் ஆரம்பத்தில்தான்...சில விசயங்களை பார்ப்போம். <br />90களின் ஆரம்பத்தில்தான் இந்த தீவிரவாதம் என்ற வார்த்தை மிகவும் பிரபலம் ஆனது(அதற்கு முன்ன்பே இருந்திருக்கு). அந்த தீவிரவாத இயக்கங்கள் பெயர்கலெல்லாம் உச்சரிக்க கொஞ்சம் கஷ்டமான அரபு வார்த்தைகள். உதா: லஷ்கர்-இ-தொய்பா, ஹமாஸ், ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி, ஹிஸ்புல்லா, அல் கொயிதா. and etc. <br /><br />இப்பொது சரளமாக சொல்லும் வார்த்தை அப்போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இந்த இயக்கங்களுக்கு எல்லாம் ஒரு ஒற்றுமை அது இஸ்லாம் மதம் சார்ந்தது. அதனால் உச்சரிக்க தெரியாதவர்கள் அதை இஸ்லாம் தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்று சொல்லுவார்கள். அதுவே பின்னாளில் பழகி விட்டது . ("நக்சலைட்டு இயக்கம்" என்ற வார்த்தை ஈசிய இருந்ததால, யாரும் மேற்கு வங்கஇயக்கம் சொல்லல)<br />பள்ளிபருவத்தில் நாங்கள் புதுவகுப்புக்கு சென்றபோது, அந்த ஆசிரியருக்கு நண்பனின் அரபி பெயர் அடிக்கடி மறந்து விடுவதால் அவனை "வாப்பா வாப்பா" என்று அழைக்க ஆரம்பித்தார். "என்னடே வாப்பா! ஏன்டே ஸ்கூல்லுக்கு வரல நேத்து" என்பார். பின்னாளில் ஆசிரியருக்கு அவன் பெயர் பழகிவிட்டது என்றாலும், அவன் பெயர் வாப்பா என்பது நிலைத்து விட்டது. இப்போதும் ஊருக்கு போனால் அவனை வாப்பானுதான் கூப்புடுவொம். <br /><br />விசயத்திக்கு வருவோம். இங்கே பிரச்சனை என்னனா இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று யாரும் சொல்லல(சில படிக்காத அறிவாளிகள் தவிர). இது பண்புள்ள படித்த இஸ்லாமியர்களுக்கும் நல்ல தெரியும். ஆனால் அவர்களுக்கு உள்ளேயே சிலர் "நம் அனைவரையும் தான் திவிரவதினு சொல்லுகிறார்கள்" என மூட்டி விடுவார்கள். அதனால்தான் இந்த கலவரங்கள். இப்போது இவர்களின் சிறுபிள்ளைதனமான போராட்டம், நாளை படித்து வளரும் இஸ்லாமிய சமுதாயம் சிரிக்காமல் இருந்தால் சரி. நம் முன்னோர்கள் இதற்க்கெல்லமா போராடினார்கன் என்று?<br />.<br />சுவனபிரியன் & கோ மாதிரி ஆட்கள் எல்லாம் மேலே சொன்ன இயக்கங்கள் எல்லாம் கொலையே பண்ணவில்லை. அது இஸ்லாமிய குழந்தைகளுக்கு பெபெர்மின்ட் மிட்டாய் வாங்கி கொடுக்கும் இயக்கம். அமெரிக்காதான் சதி செய்து தீவிரவாத இயக்கமாக அறிவித்துவிட்டது என்பார். தப்பு செய்தவன் தன்னோட இனம் என்ற ஒரே காரணத்துக்காக அவனை ஆதரிக்கலாமா?. மனிதன் தோன்றி பல கோடி ஆண்டுகளுக்கு அபுறம் பிறந்த கடவுளுக்கு (நாம் கடவுள்னு நினைக்க்கும் கடவுளுக்கு) கொடுக்கும் மரியாதையை, சீனியாரிட்டி படி மனிதனுக்கே கொடுத்தால் நல்லது.<br /><br />PS:-<br />விஜயகாந்த், அர்ஜுன், விஜய், கமல் இவர்களின் படங்களை திவிரவாதியைதான் எதிர்பதாக இருக்கும். எந்த முஸ்லிம்களையும் எதிர்பதாக இருக்காது (இவர்களே இஸ்லாமியர்களாக நடித்தும் இருக்கிறார்கள் சில படங்களில்).vasunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-35928926126806009362013-01-09T12:04:03.883-08:002013-01-09T12:04:03.883-08:00@Robin
//ஆதாரங்கள் கீழே கொடுத்துள்ளார்கள்.//
ஆங்கி...@Robin<br />//ஆதாரங்கள் கீழே கொடுத்துள்ளார்கள்.//<br />ஆங்கில கோடங்கி தளம் போல் உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-45607937776658969932013-01-08T18:57:34.065-08:002013-01-08T18:57:34.065-08:00@உதயம்
எல்லாவற்றையும் விடுவோம்.
பதிவர் குரு நாதன...@உதயம்<br /><br />எல்லாவற்றையும் விடுவோம். <br />பதிவர் குரு நாதன் கூறிய பதிலான <br />"புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் சிங்களர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழர்களை அழித்த சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமே எதிரானவர்கள். வேறு பல விடுதலை இயக்கங்கள் நடத்திய கொடூரங்களுக்கு புலிகள் பொறுப்பு கிடையாது.<br />இதை பற்றி தலைவர் பிரபாகரன் சொல்லி இருக்கிறார்.அடுத்து அதை பற்றி ஒரு கட்டுரை இடுகிறேன். வீணாக புலிகள் மீது சேறு வாரி இறைக்க வேண்டாம்"<br /><br />என்பதற்க்கு மதவெறியர் வாஞ்சூர் (உண்மைகள் என்ற பெயரில் பதிவுலகில் வாந்தி எடுக்கும் பொய் காரன்) ன் பதில் என்ன ?<br /><br />முதலில் அதற்க்கு பதில் கூறுங்கள்? இது உதயத்துக்கும் பொருந்தும்.ராஜ ராஜேந்திரன்http://thecholas.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-5354540869908568462013-01-08T06:41:38.791-08:002013-01-08T06:41:38.791-08:00அய்யா குருநாதன் முதலில் உங்களுக்கு என் நன்றிகள்.
...அய்யா குருநாதன் முதலில் உங்களுக்கு என் நன்றிகள்.<br /><br /> எப்போதுமே தமிழக வலைப்பதிவு வரலாற்றில் "இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும்" இணைத்து எந்த விதமான பதிவு எழுதினாலும் "ஹிட்ஸ்" அல்லும். அதற்காகவே பலரும் ஒருமுறையாவது முயன்று பார்ப்பார்கள். ஆனால் உங்களை அந்த வட்டத்திற்குள் அடைக்க நான் விரும்பவில்லை. உங்கள் உள்ளத்தில் கிடக்கும் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள். நன்று.<br /><br />இஸ்லாத்தின் மீது நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் தீவிரவாத பிம்பத்தை எங்கே குருநாதன் அசைத்து விடுவாரோ என்று அஞ்சி கூக்குரலிடுகிறார்கள். அதிலும் "பெயரில்லா" வாக வந்து வேற வீரம் காட்டுகிறார்கள். இதில் முஸ்லிம் பெயரில் வந்தும் வேறு, காமெடி கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். இவர்களின் அச்சம் எப்படியெல்லம் வெளிப்படுகிறது பாருங்கள்.<br /><br />இங்கு இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஏற்கனவே போதும் போதும் என்கிறளவிற்கு பதில்கள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. ஆனால் அதையெல்லாம் படித்து விட்டால், உங்களைப் போல உண்மையை உணர்ந்த மனிதனாக ஆகி விடுவோமோ என்ற பயம் வேறு அவர்களிடத்தில் இருக்கிறது. அதனால் காமாலை கண்ணாடியை மாட்டிக்கொண்டு மஞ்சளா இருக்கு என்கிறார்கள்.உதயம்https://www.blogger.com/profile/15542943184062276919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-88731274192299742122013-01-08T05:46:45.392-08:002013-01-08T05:46:45.392-08:00அனைவரின்மீதும் அமைதி உண்டாகட்டும் !
இங்கு ரெங்கா ...அனைவரின்மீதும் அமைதி உண்டாகட்டும் !<br /><br />இங்கு ரெங்கா என்பவர் சில வசனங்களை எங்கிருந்தோ காப்பி பேஸ்ட் செய்துள்ளார் ..இவைகளை பார்க்கும் போது ஏற்கனவே நாம் பலமுறை பதிலளித்த புளித்து போன குற்றசாட்டாகவே இருக்கிறது..மறுபடி மறுபடி பதிலளிப்பது நமக்கு தேவை இல்லாத வேலை என்றாலும் ஒரு குற்ற சாட்டையவது இவர்கள் நேர்மையாக வைக்க மாட்டார்கள் என்பதற்கு ஒரே ஒரு வசனத்தை மட்டும் இங்கு எடுத்துக்காட்டுகிறேன்...<br /><br />அவர் கடைசியில் தந்த வசனம் ...<br /><br />//தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ஆன் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள்-- குரான் 3:14//<br /><br />இதில் இவர் என்ன சொல்கிறார் என்றால் உலகில் உள்ள எல்லா செல்வங்களும் மனிதர்களுக்கு சுகம் தருவது போல் பெண்களும் சுகம் தரும் பொருட்கள்..அப்படி அல்லாஹ் சொல்கிறான்..இதுதான் ஆணாதிக்கமதம் என்கிறார்.. <br /><br />இங்கு இதனுடைய ஒரிஜினல் தமிழாக்கம் தருகிறேன் பாருங்கள் ....இரண்டிற்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று ..<br /><br />" 3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு."<br /><br />(http://www.tamililquran.com)<br /><br />இங்கு உலகில் எல்லாமே நிலையற்ற சுகங்கள்..இவைகள் மனித கண்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது ...ஆனால் இறைவனிடத்தில்தான் உண்மையான் அழகானது உண்டு..இதற்க்கு அடுத்த வசனத்தை பாருங்கள் <br /><br />" 3:15. (நபியே!) நீர் கூறும்; ''அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான். "<br /><br />இப்படி எல்லாமே இங்கு உனக்கு அழகாக்கப்பட்டிருப்பதால் அதனை நோக்கி நீ செல்லாதே..அந்நிய பெண்களை கண்டால் உன் பார்வைகளை தாழ்த்திக்கொள் ...உனக்கு வழங்கப்பட்ட செல்வத்தில் ஏழைகளுக்கு தருமம் கொடு..! இந்த உலகம் ஒரு சோதனைதான் ...இன்னும் அல்லாஹ் சொல்படி கேட்டால் உனக்கு தரும் பரிசு இந்த உலகைவிட சிறந்தது..<br /><br />எப்படி உள்ள ஒரு வசனத்தை எப்படி மாற்றி தருகிறார்கள் பாருங்கள்..இவர்களை என்னத்த சொல்ல.. :-))Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-55359234062917562152013-01-08T05:05:40.315-08:002013-01-08T05:05:40.315-08:00பொது இடத்தில் ஒரு கருத்தை வைக்கும்போது அதற்கு மாற்...பொது இடத்தில் ஒரு கருத்தை வைக்கும்போது அதற்கு மாற்றுக் கருத்துகளும் வரும். எரிச்சல்படுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. இஸ்லாம் மற்றவர்களை தாக்க சொல்கிறது என்பதற்கு ஆதாரங்கள் கீழே கொடுத்துள்ளார்கள். விருப்பம் இருந்தால் படிக்கலாம். இஸ்லாத்தை ஆரம்பித்தவரே கொடுங்குற்றங்கள் செய்தவர்தான்.<br /><br />Read<br />http://www.faithfreedom.org/<br />Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-9688522162024511302013-01-08T04:45:06.030-08:002013-01-08T04:45:06.030-08:00குரான் 2:178 இப்படிக் குறிப்பிடுகிறது
' ஈமான்...குரான் 2:178 இப்படிக் குறிப்பிடுகிறது<br /><br />' ஈமான் கொண்டோரே! கொலைக்காக பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமுடையவனுக்கு சுதந்திரமுடையவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண். ..'<br /><br />ஆணுக்கு கட்டுப்பட்டு நடப்பவளே நல்லொழுக்கமுடையவள். கணவனை மதிக்காத மனைவியை படுக்கையை விட்டு விலக்கி, அடித்து கட்டுப்படுத்தலாம் - குரான் 4:34<br /><br />குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டால் குழந்தைகள் மீது மனைவிக்கு எந்த உரிமையும் இல்லை. பால் கொடுத்தால் கூட அதற்கு விலை கொடுக்க வேண்டும். - குரான் 2:233<br /><br />தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ஆன் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள்-- குரான் 3:14<br />rengahttps://www.blogger.com/profile/15942759257209474976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-66114933048537224322013-01-08T04:38:09.595-08:002013-01-08T04:38:09.595-08:00முஸ்லீம்கள் முஸ்லீம்களோடு மட்டுந்தான் பழக வேண்டும்...முஸ்லீம்கள் முஸ்லீம்களோடு மட்டுந்தான் பழக வேண்டும். காபிர்களோடு பழகக்கூடாது, நட்பு பாராட்டக்கூடாது.<br /><br />3:118. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்; நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது; அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்; நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்<br /><br />4:144. முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா?<br /><br />5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.<br /><br />5:57. முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.<br /><br />உங்களது நெருங்கிய உறவினர்கள் காபிர்களாக இருந்தால் அவர்களையும் உதற வேண்டும்.<br /><br />9:23. ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.<br /><br />58:22. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.<br />rengahttps://www.blogger.com/profile/15942759257209474976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-15192364716578771012013-01-08T04:36:07.689-08:002013-01-08T04:36:07.689-08:00பெண்களை அடிமையாக , உடற்சுகத்துக்கு மட்டும் என்று இ...பெண்களை அடிமையாக , உடற்சுகத்துக்கு மட்டும் என்று இஸ்லாம்(முகமது) கருதியதால் தான் இந்த மாதிரி ஹதிஸ் இருக்கிறது. <br /> <br />//5193. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' <br />ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்//<br /><br />//"எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கி விடுங்கள். (அதிலும் திருந்தா விட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்." (4: 34)//<br /> <br />//குரான் “2:223. உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 129// <br /><br />அதாவது சிறுவயதிலேயே இந்த மாதிரி சொல்லி வளர்ப்பதினால் தான் அவர்கள் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் பர்தா போட்டுக்கொண்டு - ஆண்கள் சொல்வதை கேட்கிறார்கள் .. இது தான் இஸ்லாம் பெண்களுக்கு கொடுக்கும் சுதந்திரம்.<br />rengahttps://www.blogger.com/profile/15942759257209474976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-22045405389711376752013-01-08T04:20:08.038-08:002013-01-08T04:20:08.038-08:009:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின...9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.<br /><br />இந்த ஒரு வசனம் போதுமே,,,,, நீங்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று நிருபிக்க..<br />rengahttps://www.blogger.com/profile/15942759257209474976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-63850189958452342952013-01-08T03:23:48.082-08:002013-01-08T03:23:48.082-08:00எவனோ ஒருவன் எங்கோ தவறு செய்வதை வைத்து ஒட்டுமொத்த இ...எவனோ ஒருவன் எங்கோ தவறு செய்வதை வைத்து ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குறைகூற வேண்டாம் என்பதே எனது கருத்து.<br /><br />எந்த வீடியோ காட்டினாலும் நம்பிக்கொண்டே இருங்கள். நல்லா வருவீங்க Anonymoushttps://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-88549751564594242822013-01-08T02:46:11.206-08:002013-01-08T02:46:11.206-08:00// என்னைப் பொறுத்தவரையில் 'அல்லா ஹூ அக்பர்&quo...// என்னைப் பொறுத்தவரையில் 'அல்லா ஹூ அக்பர்" என்பது அடிமைத்தனத்துக்கு எதிரான முழக்கம்.//<br />மனிதனை கைகளை பின்னால் கட்டி வைத்து கொண்டு 'அல்லாஹு அக்பர்' என்று முழங்கி கொண்டே அவனது கழுதை கத்தியால் அறுக்கிறார்களே, அந்த முழக்கத்திற்கு என்ன பொருள் என்று சற்று விளக்கினால் நன்றாக இருக்கும். நீங்கள் கூட தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம் Anonymousnoreply@blogger.com