tag:blogger.com,1999:blog-1204124570182392964.post477041108038967026..comments2023-06-20T02:01:40.233-07:00Comments on தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1Anonymoushttp://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1204124570182392964.post-63668490678962004242014-10-17T03:50:58.243-07:002014-10-17T03:50:58.243-07:00 கண்ணதாசனின் தத்துவப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக... கண்ணதாசனின் தத்துவப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.<br /><br />ஆனால் இந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் பலவும் அபத்தமாக உள்ளன. Anonymoushttps://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-80632706622077581862014-10-17T03:47:46.461-07:002014-10-17T03:47:46.461-07:00இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் போதே இதற்க...இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் போதே இதற்குத் தக்க பதில் அளிக்க ஏற்பட்ட குறுகுறுப்பை வாசகன் தீர்த்து விட்டார்.<br /><br />இன்றைய தமிழ் இந்துவில் இருக்கும் <a href="http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/article6507842.ece?homepage=true&theme=true" rel="nofollow">இந்தக் கட்டுரையைப்</a> இந்தப் பதிவர் கட்டாயம் படிக்க வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-36471484941352882802014-10-10T22:58:53.234-07:002014-10-10T22:58:53.234-07:00கண்ணதாசனின் அஇ பற்றிக் கருத்துச் சொல்லும் முன் அவர...கண்ணதாசனின் அஇ பற்றிக் கருத்துச் சொல்லும் முன் அவர் அஇ புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையையாவது முழுதாகப் படிக்கவும்.அதிலேயே அவர் ஏன் அப்படி ஒரு புத்தகத்தை எழுத முடிவு செய்தார்; எதற்கு இந்துமதம் என்ற வார்த்தை உள்படும் ஒரு தலைப்பை வைத்தார் என்பது கொஞ்சமாவது விளங்கும்.<br />பின்னர் அஇ 14 பாகங்கள் முழுதையும் படிக்கவும்.<br />பின்னர் தென்றல் பத்திரிகை ஆசிரியராக இருந்த காலத்தில் அவர் எழுதிய தமிழிலக்கியக் கட்டுரைகளில் ஒன்றையாவது தேடிப் படிக்கவும்; <br />பின்னர் அந்தக் கட்டுரைகளின் தரத்தில் பத்தில் ஒரு பங்கிலாவது இருக்கும் படி ஒரே ஒரு பக்கமாவது சொந்தமாக கூகிளில் தேடாமல் எழுத முக்கி முக்கியாவது முயற்சிக்கவும்.<br />பின்னர் அவரது எழுத்துக்களைப் பற்றி அபத்த விமர்சனம் எழுதும் கருத்து கந்தசாமியாகலாம்.<br /><br />வாசகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-11409159366537180002014-10-10T21:59:22.896-07:002014-10-10T21:59:22.896-07:00இன்னும் சற்று விரிவாக எழுதுங்கள் இன்னும் சற்று விரிவாக எழுதுங்கள் செங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-20042550951417794892014-10-10T20:44:19.959-07:002014-10-10T20:44:19.959-07:00vaazhvin anubavangal abattham endraal vaazhvadhe a...vaazhvin anubavangal abattham endraal vaazhvadhe abatthamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-52254101866095133152014-10-10T10:35:17.718-07:002014-10-10T10:35:17.718-07:00//ஒரு புத்தகத்தை எடுத்தப்பின்னர் அதனை முழுவதும் பட...//ஒரு புத்தகத்தை எடுத்தப்பின்னர் அதனை முழுவதும் படித்துவிட வேண்டும் என்பது என் நோக்கம்.//<br /><br />அடடா.....என்ன ஒரு உன்னதமான நோக்கம். <br />வேற எதாச்சும்...???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-47155648057928465592014-10-10T07:20:12.620-07:002014-10-10T07:20:12.620-07:00துட்டுக்காக எழுதியவைதானே,அபத்தமாய் எழுதினாலும் அவர...துட்டுக்காக எழுதியவைதானே,அபத்தமாய் எழுதினாலும் அவரும் .<br />பதிப்பாளர்களும் காசை அள்ளி விட்டார்களே !<br />இயேசு காவியமும் எழுதி காசு பார்த்தவரும் அவர்தான் !<br />மீதியையும் படியுங்கள் .அவரின் பிற்போக்கான மனம் அதில் தெரியும் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1204124570182392964.post-47586535124409890572014-10-10T04:07:01.465-07:002014-10-10T04:07:01.465-07:00கண்ணதாசன் பாட்டு மட்டும் தான் நல்லா இருக்கும். கட்...கண்ணதாசன் பாட்டு மட்டும் தான் நல்லா இருக்கும். கட்டுரைகள் படு அபத்தம். வனவாசம் படியுங்கள், மேலும் அவரை பற்றிய மதிப்பு குறையும்.Anonymousnoreply@blogger.com